சென்னை, மே 11: சுருக்கெழுத்தாளர்கள் சங்கம் ஆளுமைத் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பை மே 19 முதல் நடத்துகிறது. பி.பி.ஓ., கே.பி.ஓ. கால் சென்டர்களில் பணியில் சேர விரும்புகிறவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது, நேர நிர்வாகம், நேர்முகச் சிந்தனை, குழு விவாதம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
ஆங்கில வழியில் பிளஸ் 2 படித்தவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.1,000.
மேலும் விவரங்களுக்கு:
044 -2434 2421, 2433 7387.
No comments:
Post a Comment