சென்னை, ஏப். 6: சென்னை யில் முதல்வர் கருணாநிதி பய ணம் செய்யும் வழியில், அவ ரது கார் வருவதற்கு முன்பே சாலையின் இருபுறமும் பொதுமக்களை போலீஸôர் கெடுபிடியாக அப்புறப்படுத் துகின்றனர்.
கடந்த மார்ச் 26-ம் தேதி முதல்வர் கருணாநிதி, தலை மைச் செயலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப் போது போர் நினைவுச் சின் னத்துக்கும், தலைமைச் செய லகத்துக்கும் இடையில், வய தான ஒருவர் அரைகுறை ஆடையில் முதல்வரின் பாது காப்பு வாகனத்துக்கு குறுக்கே ஓடினார்.இதனால் பரபரப்படைந்த போலீஸôர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் காரைக்குடியைச் சேர்ந்த நாராயணன் (64) என் பது தெரியவந்தது.
அதுபோல, முதல்வர் கரு ணாநிதி தலைமைச் செயல கத்தில் இருந்து வீடு திரும்பிக் ù க ô ண் டி ரு ந் த ú ப ô து , மெரீனா கடற்கரை அருகே இருவர் முதல்வரின் வாகன அணிவகுப்புக்கு இடையே ஓடினர். அவர்களையும் போலீஸôர் பிடித்தனர்.இந்தச் சம்பவங்களுக்கு பிறகு, முதல்வர் செல்லும் வழிகளில் போலீஸôரின் கெடுபிடி அதிகமாகி வருகி றது. முதல்வர் பயணம் செய் யும் பாதைகளில் பொதுமக் கள் நடமாட்டமே இல்லா மல் செய்யும் அளவுக்கு போலீஸôர் துரத்தி அடிக் கின்றனர்.
பத்து நிமிடங்களுக்கு முன் னதாகவே...
முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்து கிளம்புவதற்கு 10 நிமிடம் முன்னதாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, சாலையின் இருபக்கமும் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களை லத்தியைச் சுழற்றி விரட்டி அடிக்கும் காட்சி மார்ச் 27-க்கு பிறகு தினமும் அரங்கேறி வருகி றது.தலைமைச் செயலகம் எதிரே, சமீபத்தில் உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக் கப்பட்ட நவீன பஸ் நிறுத்தத் தில், பஸ்ஸýக்காக காத்திருக் கும் பயணிகளையும் முதல் வர் வரும்போது போலீஸôர் விரட்டி அடிக்கின்றனர்.கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் நிற்கும் பெண்களிடம்கூட போலீ ஸôர் கருணை காட்டுவ தில்லை. (பெண்களை விரட்ட பெண் போலீஸôரை பயன்படுத்துகின்றனர்) முதல் வரின் வாகன அணிவகுப்பு கண்ணைவிட்டு மறைந்து, ஐந்து நிமிடம் சென்ற பிறகு தான் மக்களை பஸ் நிலையத் திற்குள் நிற்கவே அனுமதிக் கின்றனர்.
முதல்வர் பொதுவாக மதி யம் 12.30 மணிக்கு பிறகு உச்சி வெயில் நேரத்தில்தான் தலைமைச் செயலகத்தை விட்டு கிளம்புகிறார். அந்த நேரத்தில் நிழலுக்காக சாலை யோரங்களிலும், பஸ் நிலை யத்திலும் பஸ்ஸýக்காக காத் திருக்கும் மக்கள் போலீஸô ரின் கெடுபிடிகளால் விரக்தி அடைந்து வருகின்றனர்.இந்தப் பிரச்னையை யாரா வது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல மாட்டார் களா என்று பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்.
Sunday, April 6, 2008
மாவட்ட தலைநகரங்களில் ஏப். 10-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 6: கர்நாடகத்தைக் கண்டித்து வரும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலா ளர் சொ. ராமு வசந்தன் தெரிவித்துள் ளார்.இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒகேனக்கல் பிரச்னையில், தமிழர் களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத் திய, மாநில அரசுகளைக் கண்டித்து, வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட் டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார்.சென்னையில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் அவைத் தலை வர் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்னையில், தமிழர் களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத் திய, மாநில அரசுகளைக் கண்டித்து, வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட் டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார்.சென்னையில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் அவைத் தலை வர் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் அட்டை பெற இருப்பிடச் சான்றிதழே போதும்
சென்னை, ஏப். 6: இருப்பிடச் ச ô ன் றி த ழ் இ ரு ந் த ô ல் , ஆவின் பால் அ ட் û ட வழங்கப்படும் என்று பால்வ ளத் துறை அ û ம ச் ச ர் மதிவாணன் கூறினார்.அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் ஆவின் பால் அட்டை வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமை ஆய்வு செய்த அவர் கூறியதா வது:
குடும்பத் தேவைக்காக பால் தேவைப்படுவோர், முறையான விண்ணப்பம், இருப்பிடச் சான் றிதழ் அளித்தால், ஆவின் வட் டார அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு சங்க அலுவலகங்க ளில் புதிய பால் அட்டை வழங் கப்படும்.சென்னை மாநகரில் ஆவின் பால் அட்டைகள் வழங்குவதற் காக, ஆவின் நிர்வாகம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.கடந்த மார்ச் 21, 22 தேதிக ளில், 35 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 35,000 ஆவின் பால் அட்டைகள் வழங்கப்பட் டன.
ஒரே நாளில் 55,000 அட் டைகள்:
கடந்த சனி, ஞாயிற் றுக்கிழமைகளில், 15 ஆவின் வட்டார அலுவலகங்கள், 21 கூட்டுறவு பால் சங்க அலுவலங் களில் ஆவின் பால் அட்டை கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.அதில் சனிக்கிழமை மட்டும் 55,000 பால் அட்டைகளும், ஞாயிற்றுக்கிழமை சுமார் 60,000 பால் அட்டைகளும் வழங்கப் பட்டன என்றார்.இந்த ஆய்வின் போது பால்வ ளத் துறை ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா, துணை ஆணையர் எம்.ரவிக்குமார், ஆவின் இணை நிர் வாக இயக்குநர் என். சுப்பையன் உள்ளிட்டோர் உடன் இருந்த னர்.
குடும்பத் தேவைக்காக பால் தேவைப்படுவோர், முறையான விண்ணப்பம், இருப்பிடச் சான் றிதழ் அளித்தால், ஆவின் வட் டார அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு சங்க அலுவலகங்க ளில் புதிய பால் அட்டை வழங் கப்படும்.சென்னை மாநகரில் ஆவின் பால் அட்டைகள் வழங்குவதற் காக, ஆவின் நிர்வாகம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.கடந்த மார்ச் 21, 22 தேதிக ளில், 35 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 35,000 ஆவின் பால் அட்டைகள் வழங்கப்பட் டன.
ஒரே நாளில் 55,000 அட் டைகள்:
கடந்த சனி, ஞாயிற் றுக்கிழமைகளில், 15 ஆவின் வட்டார அலுவலகங்கள், 21 கூட்டுறவு பால் சங்க அலுவலங் களில் ஆவின் பால் அட்டை கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.அதில் சனிக்கிழமை மட்டும் 55,000 பால் அட்டைகளும், ஞாயிற்றுக்கிழமை சுமார் 60,000 பால் அட்டைகளும் வழங்கப் பட்டன என்றார்.இந்த ஆய்வின் போது பால்வ ளத் துறை ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா, துணை ஆணையர் எம்.ரவிக்குமார், ஆவின் இணை நிர் வாக இயக்குநர் என். சுப்பையன் உள்ளிட்டோர் உடன் இருந்த னர்.
8-ம் தேதி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: வீரமணி
சென்னை, ஏப். 6: ஒகேனக்கல் பிரச்னையில் கர் நாடகத்தைக் க ண் டி த் து , வரும் ஏப்ரல் 8- ம் தேதி நடை ù ப று வ த ô க இருந்த ஆர்ப் பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திராவிடர் கழ கம் அறிவித்துள்ளது. கர்நாடகத் தில் புதிய அரசு அமையும் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டம் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி சனிக்கி ழமை அறிவித்தார். அதனை ஏற்று, திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 8-ம் தேதி நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக் கப்படுவதாக, அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு:
அதுபோல, முதல்வர் கரு ணாநிதியின் அறிவிப்பை ஏற்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் மன்றம் சார்பில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, அதன் பொதுச்செயலாளர் க. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு:
அதுபோல, முதல்வர் கரு ணாநிதியின் அறிவிப்பை ஏற்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் மன்றம் சார்பில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, அதன் பொதுச்செயலாளர் க. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் சர்வதேச ரத்தினக் கண்காட்சி
சென்னை, ஏப். 6: அடுத்த ஆண்டு பிப்ர வரி 8 முதல் 10-ம் தேதி வரை, சென் னையில் சர்வதேச நகை மற்றும் ரத்தி னக் கண்காட்சி நடைபெற உள்ளது.சென்னை நகை, வைர வியாபாரிகள் சங்கமும், சி.எம்.பி. இந்தியா இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
நந்தம்பக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.சிஎம்பி இந்தியா நிறுவனம், சி.எம்.பி. ஆசியா குழுமத்தின் ஓர் அங் கமாகும். சி.எம்.பி. ஆசியா நிறுவனம் ஆண்டுக்கு 80 கண்காட்சிகளையும், சி.எம்.பி. குளோபல் நிறுவனம் ஆண் டுக்கு 300 கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது.
நந்தம்பக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.சிஎம்பி இந்தியா நிறுவனம், சி.எம்.பி. ஆசியா குழுமத்தின் ஓர் அங் கமாகும். சி.எம்.பி. ஆசியா நிறுவனம் ஆண்டுக்கு 80 கண்காட்சிகளையும், சி.எம்.பி. குளோபல் நிறுவனம் ஆண் டுக்கு 300 கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது.
யுகாதி: சரத்குமார் வாழ்த்து
சென்னை, ஏப். 6: தெலுங்கு புத்தாண் டான யுகாதியை யொட்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்துத் தெரிவித்துள் ளார்.இது குறித்து ஞாயிற் றுக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:
மொழிவாரி மாநிலங்கள் உருவாக் கப்பட்ட பிறகு மொழியால் வேறு பட்டிருந்தாலும், தமிழகம், ஆந்தி ரம், கர்நாடகம், கேரள மக்கள் கலா சாரத்தாலும், பண்பாட்டாலும் ஒரு மித்த உணர்வோடு வாழ்ந்து வருகி றோம்.தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்கள், சொந்த மண்ணில் வசிக்கும் உணர்வோடு, தமிழர்களோடு இரண்ட றக் கலந்து வாழ்ந்து வரு வது அனைவரும் பெரு மைப்படத்தக்க விஷயம்.
இந்த யுகாதி புத்தாண் டில் சமத்துவம், சகோத ரத்துவம் மேலோங்கி, சமாதான மான, சந்தோஷமான வாழ்வு வாழ நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண் டும். அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங் கிட தெலுங்கு, கன்னட மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக் கப்பட்ட பிறகு மொழியால் வேறு பட்டிருந்தாலும், தமிழகம், ஆந்தி ரம், கர்நாடகம், கேரள மக்கள் கலா சாரத்தாலும், பண்பாட்டாலும் ஒரு மித்த உணர்வோடு வாழ்ந்து வருகி றோம்.தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்கள், சொந்த மண்ணில் வசிக்கும் உணர்வோடு, தமிழர்களோடு இரண்ட றக் கலந்து வாழ்ந்து வரு வது அனைவரும் பெரு மைப்படத்தக்க விஷயம்.
இந்த யுகாதி புத்தாண் டில் சமத்துவம், சகோத ரத்துவம் மேலோங்கி, சமாதான மான, சந்தோஷமான வாழ்வு வாழ நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண் டும். அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங் கிட தெலுங்கு, கன்னட மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லிணக்க உணர்வு தழைக்க வேண்டும்
சென்னை, ஏப். 6: தெலுங்கு புத் தாண்டான யுகாதியையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர் உள் ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா:
தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன் னட மொழி பேசும் மக்களுக்கு என் இதயங்கனிந்த யுகாதி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண் டில் அமைதி, ஒற்றுமையுடன் நாட் டின் வளர்ச்சிக்கு மக்கள் அனைவ ரும் பாடுபட வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
தமிழகத் தின் பண்பாட்டு உணர்வோடு ஒன் றிக் கலந்து பல ஆண்டுகளாக தமி ழக மக்களோடு இணைந்து வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இத யங்கனிந்த யுகாதி திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மை மொழியாகிய தமிழ் பேசும் மக்கள் "யாதும் ஊரே யாவ ரும் கேளீர்' என்ற கணியன் பூங் குன்றனாரின் நெறிப்படி, மற்றவர்க ளையும் தம்மைப்போல் மதித்து வாழ்ந்து வருகின்றனர்.தொழில், வர்த்தகம் போன்ற பல் வேறு காரணங்களுக்காக, பல் வேறு மாநிலங்களிலிருந்து சென் னையில் குடியேறியவர்கள் இன்று சொத்து சுகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பல்வேறு நோக்கங்க ளுக்காக சிலர் அவ்வப்போது இங்கு வந்து செல்கின்றனர்.அவர்களிடம் தமிழக மக்கள் இதுவரை எந்த பேதமும் காட்டிய தில்லை. மாறாக அவர்கள் அனை வரிடமும் அன்புடன் பழகி, உதவி கள் செய்து வந்துள்ளனர். இதனை நாடு நன்கறியும். இது தமிழக மக்க ளின் பரந்த மனப்பான்மையை, பெருந்தன்மையை உலகுக்கு எடுத் துக் காட்டும் தனிப் பண்பாகும்.மனித நேயத்தின் அடிப்படை யில் இந்த நல்லுறவு பேணும் பாங் கும், மற்றவர்களை மதிக்கும் நல்லி ணக்க உணர்வுகளும், தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாநி லங்களிலும் தழைத்திட வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா:
வசந்த காலத்தின் தொடக்கமாகத் திகழும் யுகாதித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கி றேன்."கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை உலகுக்கு எடுத்துக் காட் டும் வகையில் தமிழகம் விளங்குகி றது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்களது பாரம்பரியத்தை யும், பண்பாட்டையும் பேணிக் காக்கும் வேளையில், தமிழக மக்க ளோடு இணைந்து பல நூற்றாண் டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவுகிற இந்த ஒரு மைப்பாடு அனைத்து மாநிலங்களி லும் தழைத்தோங்க வேண்டும்.இந்த யுகாதித் திருநாள் புதிய வாழ் வையும், வளத்தையும், வெற்றிக ளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்துகி றேன்.
தமிழ்நாடு தெலுங்கு சம்மேள னத்தின் பொதுச் செயலாளர்வ.அனந்தராமன்:
தமிழகத்தின் மண் ணின் மைந்தர்களாக வாழும் இரண்டு கோடி தெலுங்கு மக்க ளுக்கு தமிழ்நாடு தெலுங்கு சம்மே ளனத்தின் சார்பில் சர்வதாரி புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.எல்லா வளமும், நலமும் பெற்று சகோதரத்துவத்தோடு ஒன்றுபட்டு நல்ல இந்தியக் குடிமகனாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கி றேன்.
ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா:
தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன் னட மொழி பேசும் மக்களுக்கு என் இதயங்கனிந்த யுகாதி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண் டில் அமைதி, ஒற்றுமையுடன் நாட் டின் வளர்ச்சிக்கு மக்கள் அனைவ ரும் பாடுபட வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
தமிழகத் தின் பண்பாட்டு உணர்வோடு ஒன் றிக் கலந்து பல ஆண்டுகளாக தமி ழக மக்களோடு இணைந்து வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இத யங்கனிந்த யுகாதி திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மை மொழியாகிய தமிழ் பேசும் மக்கள் "யாதும் ஊரே யாவ ரும் கேளீர்' என்ற கணியன் பூங் குன்றனாரின் நெறிப்படி, மற்றவர்க ளையும் தம்மைப்போல் மதித்து வாழ்ந்து வருகின்றனர்.தொழில், வர்த்தகம் போன்ற பல் வேறு காரணங்களுக்காக, பல் வேறு மாநிலங்களிலிருந்து சென் னையில் குடியேறியவர்கள் இன்று சொத்து சுகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பல்வேறு நோக்கங்க ளுக்காக சிலர் அவ்வப்போது இங்கு வந்து செல்கின்றனர்.அவர்களிடம் தமிழக மக்கள் இதுவரை எந்த பேதமும் காட்டிய தில்லை. மாறாக அவர்கள் அனை வரிடமும் அன்புடன் பழகி, உதவி கள் செய்து வந்துள்ளனர். இதனை நாடு நன்கறியும். இது தமிழக மக்க ளின் பரந்த மனப்பான்மையை, பெருந்தன்மையை உலகுக்கு எடுத் துக் காட்டும் தனிப் பண்பாகும்.மனித நேயத்தின் அடிப்படை யில் இந்த நல்லுறவு பேணும் பாங் கும், மற்றவர்களை மதிக்கும் நல்லி ணக்க உணர்வுகளும், தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாநி லங்களிலும் தழைத்திட வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா:
வசந்த காலத்தின் தொடக்கமாகத் திகழும் யுகாதித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கி றேன்."கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை உலகுக்கு எடுத்துக் காட் டும் வகையில் தமிழகம் விளங்குகி றது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்களது பாரம்பரியத்தை யும், பண்பாட்டையும் பேணிக் காக்கும் வேளையில், தமிழக மக்க ளோடு இணைந்து பல நூற்றாண் டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவுகிற இந்த ஒரு மைப்பாடு அனைத்து மாநிலங்களி லும் தழைத்தோங்க வேண்டும்.இந்த யுகாதித் திருநாள் புதிய வாழ் வையும், வளத்தையும், வெற்றிக ளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்துகி றேன்.
தமிழ்நாடு தெலுங்கு சம்மேள னத்தின் பொதுச் செயலாளர்வ.அனந்தராமன்:
தமிழகத்தின் மண் ணின் மைந்தர்களாக வாழும் இரண்டு கோடி தெலுங்கு மக்க ளுக்கு தமிழ்நாடு தெலுங்கு சம்மே ளனத்தின் சார்பில் சர்வதாரி புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.எல்லா வளமும், நலமும் பெற்று சகோதரத்துவத்தோடு ஒன்றுபட்டு நல்ல இந்தியக் குடிமகனாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கி றேன்.
Subscribe to:
Posts (Atom)