Sunday, March 30, 2008

இந்துக் கல்லூரி 32-வது பட்டமளிப்பு விழா

சென்னை, மார்ச் 29: சென்னை பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந் துக் கல்லூரி 32-வது பட்டம ளிப்பு விழா, சனிக்கிழமை நடை பெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற நீதி பதி பி. ஜோதிமணி 327 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை யும், பல்கலைக்கழக அளவில் முத லிடம் பெற்ற மாணவர் உள் ளிட்ட 36 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசையும் வழங்கி னார்.

No comments: