Sunday, March 30, 2008

கருணாநிதியிடம் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆசி

சென்னை, மார்ச் 29: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் கே.எம். ரவி, சனிக்கிழமை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம் மாள், கவிஞர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: