சென்னை, மார்ச் 27: தொழிற் சாலைகளுக்கு அறிவிக்கப்பட் டுள்ள கட்டாய வார விடுமுறை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீடிக் கும் என்று மின் துறை அமைச் சர் ஆர்க்காடு வீராசாமி தெரி வித்தார்.இது குறித்து பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரத் தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.எஸ்.எஸ். ராமன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.அனைத்துத் தொழிற்சாலைக ளும் ஞாயிற்றுக்கிழமை விடு முறை விடுவதால் 1,500 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகிறது.அதனால்தான் தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து ஒவ் வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த நடைமுறை நீடிக்கும். அதன் பிறகு தொழிற்சாலைகள் வழக் கம்போல செயல்படலாம் என் றார்.
சூரிய ஒளி மின் விளக்குகள்:
இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் முல்லைவேந்தன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி. ""மொரப்பூர் தொகு தியில் சித்தேரி மலை பகுதியில் 27 சூரிய ஒளி மின் வீட்டு விளக் குகளும், ஒரு சூரிய ஒளி மின் தெரு விளக்குகளும் அமைக்கப் பட்டுள்ளன.மின்சார வசதி ஏற்படுத்த முடியாத மலைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் பரிந்து ரைத்தால் சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும்.குறைந்த மின்அழுத்தம் சரி செய்யப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment