சென்னை, மார்ச் 27: தனியார்க ளிடம் இருந்து பஸ்களை வாட கைக்கு எடுத்து அரசு பேருந்துக ளாக இயக்க பிறப்பிக்கப் பட்ட அர சாணை இன் னும் நீடிக்கிறது போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப் பேரவையில் தெரிவித் தார்.ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ் களை அரசு விடுவதால், அந்த அர சாணையை தற்போது செயல்ப டுத்த அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகு றித்து நடந்த விவாதம்:
கோவை தங்கம் (காங்.):
வால் பாறை மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 6,000 மாணவ, மாணவிகள் தின மும் வால்பாறைக்கு வந்து செல் கின்றனர்.ஆனால் பேருந்து வசதி போது மானதாக இல்லை. எனவே வால் பாறை மலைப் பகுதிகளில் புதி தாக ஐந்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
அமைச்சர் கே.என். நேரு:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 6,000 புதிய பேருந்துகள் வாங்கப் பட்டுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையில் கூட 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய பேருந்துகள் வாங்கும் போது வால்பாறை பகுதிகளில் ஐந்து பேருந்துகள் இயக்க நடவ டிக்கை எடுக்கப்படும்.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்:
புதிதாக விடப்பட்ட பேருந்து களை நிறுத்த திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இடம் இல்லை. எனவே திருப்பூர் தெற்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
கே.என். நேரு:
திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக் கும் கோரிக்கை உள்ளாட்சித் துறை அமைச்சரின் கவனத்துக் குக் கொண்டுச் செல்லப்படும்.அவரின் அனுமதியோடு புதிய பேருந்து நிலையம் கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்.):
கர்நாடகம் போன்ற மாநிலங்க ளில் தனியாரிடம் இருந்து பஸ் களை வாடகைக்கு எடுத்து அரசு இயக்கி வருகிறது. இதனால் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் பயன் பெறுகின்ற னர். இது போன்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா?
கே.என். நேரு:
தனியாரிடம் இருந்து பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு ஏற்க னவே அரசாணை பிறப்பித்துள் ளது. தமிழக அரசு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகளை இயக்கி வருவதால் வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனாலும் இது தொடர்பாக அரசு பிறப் பித்த அரசாணை இன்னமும் உள் ளது.
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment