சென்னை, மே 9: நெருங்கி வரு வது யார் என்பது தொடர் பாக அதிமுக - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே ருசிகர விவாதம் நடைபெற் றது.சட்டப்பேரவையில் வியா ழக்கிழமை நடைபெற்ற சுற் றுலா - பத்திரப் பதிவு - செய்தி ஆகிய துறைகளுக் கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எஸ்.வி. சேகர், ""சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடல் ஊன முற்றோர்களாக அறிவிக்க வேண்டும்'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக் டர் இ.எஸ்.எஸ். ராமன், ""இளம் சர்க்கரை நோயாளி கள் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்கள். எனவே எஸ்.வி. சேகரின் கோரிக் கையை நானும் ஆதரிக்கி றேன்'' என்றார்.அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், ""காங்கிரஸ் எம்.எல்.ஏ.இ.எஸ்.எஸ். ராமன் எங்க ளோடு நெருங்கி வருவதற்கு நன்றி என்றார்.''
அப்போது குறுக்கிட்ட சட் டப்பேரவை காங்கிரஸ் தலை வர் டி. சுதர்சனம், ""எஸ்.வி.சேகர்தான் எங்களோடு நெருங்கி வருகிறார்'' என்றார்.
No comments:
Post a Comment